செய்திகள்
  1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது
  2. https://newsapp.getesy.in/staging/
  3. பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!
  4. யாழில் உயர்தர பரீட்சை முடிந்ததும் தலைமறைவான மாணவனும், மாணவியும்: கடத்தி வந்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த காதலியின் குடும்பத்தினர்!
  5. சானியா மிர்சாவை பிரிந்து பாகிஸ்தான் நடிகையை மணந்தார் சோயிப் மாலிக்
  6. சனத் நிஷாந்தவின் உடலை பார்வையிட்ட ரணில்
  7. மீனவர்களை கொன்று படகை கடத்திக் கொண்டு அஸ்திரேலியா தப்பித்த கும்பல்... கூண்டோடு திருப்பியனுப்பப்பட்டு மரணதண்டனை!
news-details

யாழ்ப்பாணத்தில் பட்டிப்பொங்கல்

யாழ் நகரத்தில் பட்டிப்பொங்கல் நடைபெற்றது.

ad

news-details

யாழ்ப்பாணத்தில் பட்டிப் பொங்கல் விழாவும் கோபவனியும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தைப் பொங்கலுக்கு மறுநாள் பட்டிப்பொங்கல் உற்சவம் நடைபெறுவது வழமை. இந்நிலையில் யாழ். நகரில் இன்று நடைபெற்ற பட்டிப் பொங்கல் விழாவில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், தொழிலதிபர் ஈ.எஸ். பி. நாகரத்தினம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கனர்.

ad

You can share this post!

10 வயது மாணவன் பலி

பொலிஸ் நிலைய மின்சாரத்தை துண்டித்து விட்டு எஸ்கேப்... இலங்கை பொலிசாரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் பயங்கர திருடன்!

author

Mark Willy

By Admin

தமிழகம் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்.

Leave Comments